உன் இறப்பால் நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம்: குஷ்புவின் இரங்கல் பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

நடிகை குஷ்பு வீட்டில் செல்லமாக வளர்ந்த நாய் குட்டி இறந்து விட்டதை அடுத்து உன் இறப்பால் நாங்கள் மனம் உடைந்து போய் உள்ளோம் என்று தனது சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு என்பதும் அவர் தயாரிப்பாளராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது சமூக வலைதளங்களில் அப்போது தனது திரையுலக மற்றும் அரசியல் தகவல்களை பகிர்ந்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் 12 ஆண்டுகள் வளர்ந்த செல்ல நாய்க்குட்டி இறந்து விட்டதை மிகவும் சோகத்துடன் பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் எங்களில் ஒருவராக நீ இருந்தாய், ஒரு கூச்ச சுபாவம் உள்ள நாய்க்குட்டியாக எங்களிடம் வந்த நீ, அதன்பிறகு எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தாய். உனது புரிதல், நீ காட்டும் அன்பு, உன் புன்னகை, கோபம் ஆகியவை எங்கள் மனதை கவர்ந்தன. உன் இறப்பால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போய் உள்ளோம். நீ நிம்மதியாக இருப்பாய் என நம்புகிறோம் உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம், உன்னை போல் இனி யாராலும் இருக்க முடியாது, கடவுளே தயவு செய்து எங்கள் நாய்க்குட்டியை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

More News

எச்சரிக்கையாக இருங்க.. இது மிகப்பெரிய மோசடி.. ரசிகர்களை அலர்ட் செய்த கவர்ச்சி நடிகை..!

பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் எனது பெயரில் பண மோசடி நடப்பதாகவும் எனவே தனது ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அலர்ட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

குக் வித் கோமாளியில் 2 புதிய போட்டியாளர்கள்.. ஒருவர் பிரபல நடிகரின் பேரன், இன்னொருவர் கலை இயக்குனர்..!

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் கடந்த சீசன்கள் போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில்

'பத்து தல' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் நான்கு முதல் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும்

KDM டெலிவரி.. அமெரிக்காவில் இன்றே வெளியாகிறது 'பொன்னியின் செல்வன் 2'..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் சிறப்பு காட்சிகள் இன்று இரவே வெளியாக இருப்பதாக

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. என்ன காரணம் கூறினார் தெரியுமா?

நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் உள்ள ரசிகர் ஒருவர் தனது வீட்டில் கோயில் கட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.