ஸ்ரீரெட்டிக்கு எதிராக போராட்டம் செய்த விஷால் பட நடிகை கைது

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

கடந்த சில நாட்களாக ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகை கதிகலக்கி கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் பவன்கல்யாண் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஸ்ரீரெட்டி, தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பவன்கல்யாணுக்கு ஆதரவாகவும், ஸ்ரீரெட்டிக்கு எதிராகவும் நடிகை மாதவி லதா தெலுங்கு பிலிம் சேம்பர் முன் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். இவர் விஷால் நடித்த 'ஆம்பள' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நடத்திய மாதவி லதாவை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் எச்சரிக்கையை மீறி மாதவி லதா போராட்டத்தை தொடர்ந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். இதுவரை சிறையை பார்த்ததில்லை என்றும் செல்போனுக்கு கூட அனுமதியில்லாத சிறையில் இருந்தது புதிய அனுபவமாக இருந்ததாகவும் மாதவி லதா கூறியுள்ளார்.

More News

சென்னையில் செயின் திருடனை விரட்டி பிடித்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு

சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவர் ஒருவரிடம் நோயாளி போல் நடித்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண் மருத்துவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினார்.

தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு கமல்ஹாசன் கூறிய நன்றி

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டும் இந்த சட்டம் இல்லை. 

உதயநிதி கேட்ட அதே கேள்வியை கேட்ட ஆர்.ஜே.பாலாஜி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடிய அரசியல் கட்சிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்,

பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து ரம்யா நம்பீசன்

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்

வெளியானது நிர்மலாதேவியின் புதிய வாட்ஸ் அப் வீடியோ

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்