38 ஆண்டுகால திரையுலகில் முதல்முதலில் நதியா செய்த வேலை: வைரல் பதிவு!

  • IndiaGlitz, [Monday,April 11 2022]

38 ஆண்டுகால திரை வாழ்வில் முதல் முதலாக நடிகை நதியா தெலுங்கில் சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளதாகவும் இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நதியா கடந்த 1984ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதன் பிறகு பல தமிழ் படங்களிலும், தெலுங்கு மலையாளம் திரைப்படங்களிலும் நடித்தார் .

இந்த நிலையில் தற்போது நதியா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று Ante Sundaraniki. தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் நானி மற்றும் நஸ்ரியா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நதியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முதலாக இந்த படத்திற்காக தெலுங்கில் சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளதாகவும், எனக்கு ஊக்கம் அளித்த இயக்குனர் மற்றும் குழுவினருக்கு எனது நன்றி என்றும் நதியா தெரிவித்துள்ளார். தெலுங்கில் முதல் முதலாக நிறைய சொந்த குரலில் டப்பிங் செய்த நதியாவுக்கு படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

More News

'வலிமை' மொத்த வசூலை முன்பதிவிலேயே முறியடித்த 'பீஸ்ட்'!

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் மொத்த வசூலை முன்பதிவிலேயே 'பீஸ்ட் திரைப்படம் முறியடித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அப்பா மீது இவ்வளவு பாசமா? விஜய் அளித்த உணர்வுபூர்வமான பதில்!

தளபதி விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் இடையே பிரச்சனை என்றும் இருவரும் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார்கள் என்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும்

நாம்தான் ஜெயிப்போம், நம்பிக்கையுடன் இருங்கள்: மும்பை அணிக்கு நீடா அம்பானியின் நெகிழ்ச்சியான உரை

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மும்பை அணியின் உரிமையாளர்

அமைச்சர் பதவியேற்ற சக நடிகைக்கு வாழ்த்து கூறிய குஷ்பு!

தன்னுடன் நடித்த சக நடிகை அமைச்சர் பதவி ஏற்றதை அடுத்து அவருக்கு தனது வாழ்த்தினை சமூக வலைதளம் மூலம் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்

முன்னணி இயக்குனரால் கர்ப்பம்: டிவி நிகழ்ச்சியில் கண்ணீருடன் தெரிவித்த நடிகை!

முன்னணி இயக்குனர் ஒருவரால் தான் கர்ப்பமடைந்ததாகவும் ஆனால் அந்த இயக்குனரின் வற்புறுத்தல் காரணமாக கர்ப்பத்தை கலைத்ததாகவும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் கண்ணீருடன்