இணையத்தில் வைரலாகும் நதியாவின் அம்மா-அப்பா புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

கடந்த 80களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நதியா. ‘பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார் என்பதும் 80 மற்றும் 90 கிட்ஸ்களின் கனவு கன்னியாக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்த நதியாவுக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன நதியா, அதன் பின்னர் தனது வயதுக்கேற்ற சில கேரக்டர்களில் நடித்து வந்தார் என்பதும் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நதியா பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது அம்மா அப்பாவுடன் நதியா இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், நதியா அவருடைய அம்மாவின் ஜெராக்ஸ் காப்பி போலவே இருப்பதாக கமெண்ட் அளித்து வருகின்றனர்.

More News

மணக்கோலத்தில் புகைப்படம் பதிவிட்ட நடிகை வேதிகா? டிவிஸ்ட் பதிலோடு வைரல்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி” படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர் நடிகை வேதிகா.

மக்கள் ஓட்டு யாருக்கு? அதிரடி காட்டும் ராயபுரம் தொகுதியின் கருத்துக் கணிப்பு!

அதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில்

அதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

மாலத்தீவுக்குப் பறந்த முன்னணி நடிகை… இத்தேர்வுக்கு அவர் கூறிய காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் பறப்பதை போல ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு 2 கோடி ஜாக்பாட்… அதுவும் ஒரு வாந்தியால் வந்த அதிர்ஷ்டம்?

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா என்று பலரும் கேட்டு இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு பெண்ணிற்கு அதிர்ஷ்டம் கடலில் இருந்து கரை ஒதுங்கி இருக்கிறது.