முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரணிதா: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Monday,August 01 2022]

சூர்யா மற்றும் கார்த்தியுடன் நடித்த நடிகை ப்ரணிதா சமீபத்தில் குழந்தை பெற்ற நிலையில் முதல் முறையாக அந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் கடந்த கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு அர்ணா பெயர் வைத்த நடிகை ப்ரணிதா, சற்று முன் முதல்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நின்று கொண்டே தூங்கும் குழந்தையின் க்யூட்டான இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் போட்ட தப்புக்கணக்கு: முதல்முறையாக மனம் விட்டு பேசிய நாக சைதன்யா!

சமந்தாவின் முன்னாள் கணவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகசைதன்யா ஒரு விஷயத்தில் நான் தப்புக்கணக்கு போட்டு விட்டேன் என்று பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீர்ச்சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்: 'பொன்னியின் செல்வன்' பொன்னி நதி பாடல்

பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய்: வைரல் புகைப்படங்கள், வீடியோ!

சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒரே நேரத்தில் 3000: நடிகை ரோஜாவின் கின்னஸ் சாதனை!

 நடிகை ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்ததை அடுத்து உலகிலேயே இதுதான் முதல் முறை என்பதால் அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது சிபி சக்கரவர்த்தியா? அவரே அளித்த விளக்கம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்த 'டான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது