ரம்யா பாண்டியனின் அம்மன் போட்டோஷூட்: இதிலும் கவர்ச்சியா?

  • IndiaGlitz, [Wednesday,January 26 2022]

நடிகைகள் கே ஆர் விஜயா முதல் ரம்யாகிருஷ்ணன் வரை பல நடிகைகள் அம்மன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியனும் அம்மன் வேஷத்தில் போட்டோஷூட் எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ரம்யா பாண்டியன், சமூகவலைதளத்தில் அவ்வப்போது எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும், அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக சமீபத்தில் அவர் கருப்பு சேலையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை மனதை கவர்ந்தன என்பதும் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது.  இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் அம்மன் கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்துள்ளார். ஆனால்  இதிலும் அவர் கவர்ச்சி காட்டி உள்ளதை அடுத்து அவருக்கு ஒரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டோட்டலாக மாறிய பாவனி: வைரல் வீடியோ

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜூ எதிர்பார்த்தபடியே டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் என்பதும், அதேபோல் எதிர்பார்த்தபடி பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது தெரிந்ததே.

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பு: விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து!

தென்னிந்தியாவின் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மார்பகம் இருப்பதே அதற்குத்தானே: பிரபல நடிகையின் தைரியமான பதிவு!

மார்பகங்கள் பெண்களுக்கு இருப்பது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தானே என்றும், அதை சொல்வதற்கு எதற்காக வெட்கப்பட வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'ராதே ஷ்யாம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான 'ராதே ஷ்யாம்'  திரைப்படம் கடந்த 7ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி

மாஸ் மசாலா படம்: 'எதற்கும் துணிந்தவன்' படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் மாஸ் மசாலா படமாக உருவாகி உள்ளதாகவும் இதுவரை தன்னுடைய படத்தில் இல்லாத ஹீரோயிசம் இந்த படத்தில் சூர்யாவுக்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் பாண்டியராஜன்