நடிகை ரேஷ்மாவின் சகோதரர் இந்த பிரபல நடிகரா?

  • IndiaGlitz, [Sunday,April 10 2022]

விஷ்ணு விஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரேஷ்மா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரேஷ்மாவின் சகோதரர் பிரபல நடிகர் பாபி சிம்ஹா என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இவர் தனது சகோதரர் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த போது தனது சகோதரர் ஒரு கேரக்டரை எடுத்துக் கொண்டால் அந்த கேரக்டராகவே வாழ்ந்து விடுவார் என்றும் ’மகான்’ படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து ஒரு ரசிகையாக நான் மிரண்டு விட்டேன் என்றும் கூறினார் .

மேலும் இருவரும் இணைந்த புகைப்படங்கள் பெரிதாக வெளியாகவில்லை என்று கேள்விக்கு பதில் அளித்த ’அவர் எனது குடும்ப உறுப்பினர், நாங்கள் எதற்காக புகைப்படங்களை பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொள்வோம் என்றும் அதுகுறித்த புகைப்படங்கள் நிறைய இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


நடிகை ரேஷ்மாவும், நடிகர் பாபி சிம்ஹாவும் உடன் பிறந்தவர்கள் என்ற தகவல் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் பலருக்கு இது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

More News

'பீஸ்ட்' படம் 'கூர்கா'  படத்தின் கதையா? யோகிபாபு என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரை பார்த்த ஒரு சிலர் 'பீஸ்ட்' படம்

நெல்சனுக்கு கிடைத்தது எனக்கும் விஜய்க்கும் கிடைக்கல: பூஜா ஹெக்டே 

 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பின் போது நெல்சனுக்கு கிடைத்தது எனக்கும் விஜய்க்கும் கிடைக்கவில்லை என பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

'தலைவர் 169' படம் தாமதமாகிறதா? நெல்சன் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு

இந்தியா எங்களுக்கு அண்ணன்… முக்கிய வீரரின் உருக்கத்திற்கு என்ன காரணம்?

இலங்கை கடுமையான பொருளாதாரப் பாதிப்பை சந்தித்து வருகிறது.

பிரபலத்தின் படத்திற்காக இணைந்த மணிரத்னம் - எஸ்.எஸ்.ராஜமெளலி!

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ஒரு பிரபலத்திற்காக மணிரத்னம் மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.