எழில் கொஞ்சும் வனப்புடன் நடிகை ரித்து வர்மா… அட்டகாசமான புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,October 30 2021]

தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருபவர் நடிகை ரித்து சர்மா. இவர் கௌதமன் மேனன் இயக்கத்தில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்“ திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார்.

இதையடுத்து “புத்தம் புது காலை“ எனும் ஆந்தாலஜி திரைப்படத்திலும் நடிகை ரித்து வர்மா நடித்திருந்தார். தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் “துருவநட்சத்திரம்“ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். மேலும் “சைனா“ போன்ற ஒருசில தமிழ் திரைப்படங்களில் இணைந்துள்ள நடிகை ரித்து வர்மாவிற்கு தமிழ் ரசிகர்களிடையே ஏராளமான வரவேற்பு இருந்துவருகிறது.

இந்நிலையில் சமூகவலைத்தளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ரித்து வர்மா தற்போது சேலை உடுத்திய அழகியப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே பாசிடிவ் கமெண்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவரா?

இந்த வாரம் சின்னப்பொண்ணு, அக்சரா, பாவனி, ஸ்ருதி, இசைவாணி, அபினய், இமான், வருண், பிரியங்கா ஆகிய ஒன்பது பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பதும் அவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரரின் தங்கை… வைரல் தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் தீபக் சாஹரின் தங்கை மால்தி சாஹர் தற்போது நயன்தாரா-

கேஷுவல் கெட்டப்பில் நடிகை அஞ்சலி வெளியிட்ட ஹாட் புகைப்படம் வைரல்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அஞ்சலி. இவர் ராம் இயக்கத்தில் கடந்த 2007

பண்டையக் காலத்தில் பெண் கல்வி இருந்ததா? பதில் சொல்லும் ஒற்றைச் சிற்பம்!

பண்டையக் காலத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா?

கமல் கூறியும் தவறை ஒப்பு கொள்ளாத பாவனி: குறும்படம் இருக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரைச் செல்வியின் காயினை திட்டம் போட்டு சுருதி மற்றும் பாவனி எடுத்துவிட்ட நிலையில் இது குறித்த பஞ்சாயத்து வந்த போது தாங்கள் திட்டமிடவில்லை என்றும்