கிஷோர் கே சாமி மீது புகார் அளித்த தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

கிஷோர் கே சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ஒரு வழக்கில் கைது செய்தனர் என்பதும், இதனையடுத்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவரை அவதூறாக பேசிய வழக்கில் அவர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருக்கிறார். நடிகை ரோகினி மற்றும் அவரது கணவர் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து ஃபேஸ்புக்கில் கிஷோர் கே சாமி இழிவாகவும் ஆபாசமாகவும் ஒரு பதிவு செய்திருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ரோகினி ஆன்லைன் மூலமாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், அநேகமாக இந்த வழக்கிலும் காவல்துறையினர் கிஷோர் கே சாமி மீது வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது

அது மட்டுமின்றி கிஷோர் கே சாமி மீதான பல்வேறு புகார்கள் பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அனைத்து புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

More News

உடலுறவு மூலம் பரவும் வைரஸ்… புற்றுநோயாக மாறும் கொடுமை? தவிர்ப்பது எப்படி!

புற்றுநோய் வகைகளில் கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பதும் ஒன்று. இந்தப் புற்றுநோய் 99% உடலுறவின்போது வெளிப்படும்  (Human Papilloma Viruses-HPV) எனும்

முதல்நாளே கொரோனா வார்டில் ஆய்வுசெய்த கலெக்டர்… நெகிழ்ச்சி சம்பவம்!

கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நேற்று பிரபுசங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வொர்க் அவுட் மீது தீராகாதல் கொண்ட 90 வயது பெண்மணி… அசத்தும் வீடியோ!

வொர்க் அவுட், உடற்பயிற்சி ஏன் நடைபயிற்சி மீதுகூட நம்மில் பலருக்கு நாட்டம் இருப்பதில்லை. ஆனால் ஜப்பானை சேர்ந்த 90 வயது மூதாட்டி டாக்கிஷிமா மீகா என்பவர்

சாமியார் போர்வையில் பித்தலாட்டக்காரர்கள்: நடிகர் மயில்சாமி பேட்டி

சாமியார் என்ற போர்வையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா நாட்டை விட்டே

விஷால் மீது சரமாறியாக எறியப்படும் கண்ணாடி பாட்டில்கள்: அதிர்ச்சி வீடியோ

விஷால் நடித்து வரும் 31வது படத்தை து.பா சரவணன் என்ற இயக்குனர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது.