ஷில்பா ஷெட்டியும் கைதாக வாய்ப்பா? மும்பை போலீஸார் சொல்வது என்ன?

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா என்பவர் ஆபாச படம் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதும் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ராஜ் குந்த்ரா ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஏற்கனவே போலீஸார் விசாரணை செய்தனர் என்பதும் இதுவரை நடந்த விசாரணையில் அவருக்கு ஆபாச பட விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று தெரியவந்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்

இருப்பினும் ராஜ்குந்த்ராவுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்த வங்கி கணக்கையும் அதிலிருந்து ஷில்பா ஷெட்டியின் நிறுவனத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கையும் ஆய்வு செய்து வருவதாகவும் இந்த ஆய்வில் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்

ஷில்பா ஷெட்டி குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்றும் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த பின் அவருக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மும்பை போலீசார் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

வித்தியாசமான மேக்கப்பில் சூப்பர் சிங்கர் பிரகதி: கலாய்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்து பிரபலமானவர் பிரகதி குருபிரசாத் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் ஆஜித் தான்

டீன் ஏஜில் பிகினி போஸ் கொடுத்த இலியானா: வைரல் புகைப்படம்

பிரபல நடிகை இலியானாவுக்கு தற்போது 33 வயது ஆகும் நிலையில் அவர் டீன் ஏஜில் இருக்கும் போதே பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம்

ரியோ-பவித்ராலட்சுமியின் ஆல்பம்: பிங் ரெக்காரட்ஸ் செய்த புதிய முயற்சி!

தனிஇசை ஆல்பத்திற்கு வரவேற்பு சமீப காலங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. 

வெறும் 7 ரூபாய் முதலீடு.. முதுமை காலத்தை இனிமையாக்க பெஸ்ட் பென்ஷன் திட்டம்!

அமைப்புசாரா ஏழை, எளிய மக்களும் தங்களது முதுமை காலத்தை இனிமையாக கழிக்க உதவும் வகையில் மத்திய அரசு,

வீல்சேரில் இருந்த மகனுக்காக… நடக்க உதவும் ரோபோவை உருவாக்கிய பாசக்கார தந்தை!

விபத்து மற்றும் போலியோ பாதிப்பினால் உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் கால்களை இழந்து,