மகள் பிறந்த நாளில் ரொமான்ஸ் போட்டோஷூட் எடுத்த சினேகா - பிரசன்னா தம்பதி! 

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா தம்பதியின் மகளான ஆத்யந்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாளில் சினேகா மற்றும் பிரசன்னா எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஆத்யந்தா என்ற மகளும் தான் விஹான் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆத்யந்தாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் ரொமான்ஸ் போட்டோஷூட் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்த வீடியோ சினேகாவின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

காதல் கணவரை மணந்தார் 'நாகினி' நடிகை:  குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாகினி' என்ற சீரியலில் நடித்த நடிகை மௌனி ராய் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை மீது திடீர் வழக்குப்பதிவு… என்ன காரணம்?

கூகுள் நிறுவனத்தின் மீதும் அந்நிறுவனத்தின் செயல்தலைவர் சுந்தர்பிச்சை

இந்தியாவில் கொகைன் கொடுத்து மிரட்டினார்கள்… பிரபல வீரர் கூறிய திடுக்கிடும் தகவல்!

ஜிம்பாபே அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான பிரண்டன் டெய்லர் தன்னை இந்தியாவில் உள்ள தொழிலதிபர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் காட்டிய பச்சைகொடியால் ரசிகர்கள் குஷி!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மீது பிரபல இயக்குனர் புகார்!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது பிரபல இயக்குனர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.