ஓபிஎஸ் மூலம் எனக்கு மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி தனக்கு மிரட்டல் வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே நேற்று தன்னை போன் மூலம் மர்ம நபர்கள் மிரட்டுவதாக சி.ஆர்.சரஸ்வதி கூறிய நிலையில் சற்று முன்னர் அவர் ஓபிஎஸ் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே சமூக வலைத்தள பயனாளிகள் சி.ஆர்.சரஸ்வதியை கடுமையாக கிண்டல் செய்து வரும் நிலையில் தற்போது ஓபிஎஸ் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு அவர்களிடம் இருந்து என்ன ரியாக்சன் வரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சசிகலா பதவியேற்பு இல்லையா? சென்னை பல்கலையில் பாதுகாப்பு வாபஸ்

தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் பதவியேற்க வசதியாக சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபம் தயார் செய்யப்பட்டு அதற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது....

டிஜிபியை அடுத்து தலைமைச்செயலாளர், உளப்பிரிவு ஆணையர் கவர்னருடன் சந்திப்பு. என்ன நடக்க போகிறது?

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்று முன்னர் டிஜிபி ராஜேந்திரன் அவர்களை சந்தித்து தமிழக சட்ட ஒழுங்கு, எம்.எல்.ஏக்களின் இருப்பிடம் குறித்து ஆலோசனை செய்தார்...

ஆளுனர் மாளிகையில் டிஜிபி அவசர ஆலோசனை

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் தற்போது இருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ், தற்போதைய அரசியல் சிக்கலை தீர்க்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது....

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பிரபல நடிகர்கள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று நடந்து வருகிறது. அடங்காமல் திமிறும் காளைகளை அடக்க துடிக்கும் காளையர்களின் கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கான தமிழர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்...

அரசியல் குழப்பம் தீர இதுதான் சரியான முடிவு. அரவிந்தசாமியின் ஆலோசனை

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அவ்வப்போது தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல நடிகர் அரவிந்தசாமி அமைச்சர் ஒருவருக்கே பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...