12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில்: ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,June 15 2022]

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பணிபுரியும் வீடியோ வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ரீமா சென்னுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் தியேட்டரில் அவர் டப்பிங் பேசும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதிவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது .

நீண்ட இடைவேளைக்கு பிறகு டப்பிங் தியேட்டரில் தமிழ் திரைப்படத்திற்காக குரல் கொடுக்கின்றேன் என்றும் தண்ணீரில் மீன்கள் துள்ளுவது போன்றும் சந்தோசம் தனக்கு இருப்பதாகவும் அவர் இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

More News

'அம்மா' என்று சொல்லி கொடுத்தால் 'அப்பா' என்று சொல்லும் சிரஞ்சீவி சார்ஜா மகன்: வைரல் வீடியோ

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மகன் தற்போது வளர்ந்து வரும் நிலையில் அவருக்கு அவருடைய அம்மா மேக்னாராஜ் 'அம்மா' என்று சொல்லிக் கொடுத்த நிலையில் அவரது மகன் 'அப்பா'

இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை: அதிர்ச்சி தகவல் தந்த சூரி!

நடிகர் சூரி தற்போது பிரபல நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருவது மட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கிவரும் 'விடுதலை' என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார்

தீபாவளிக்கு அஜித் படம் ரிலீஸ் ஆனாலும் ஹீரோ உதயநிதிதான்: எப்படி தெரியுமா?

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்றவாறு படப்பிடிப்பு

இன்னொரு சிறப்பு தோற்றத்தை உறுதி செய்த சூர்யா: வைரல் புகைப்படம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் சூர்யா 'ரோலக்ஸ்' என்ற கேரக்டரில் நடித்திருந்தார்

ஜெய் இசையில் 'ஜெயில் குத்து': தேவா பாடும் 'பட்டாம்பூச்சி' பாடல்!

சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பட்டாம்பூச்சி' திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன்