கணவருக்கு விவாகரத்து கொடுத்து, காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி!

  • IndiaGlitz, [Tuesday,November 10 2020]

சினிமாவில் வருவது போன்றே கணவருக்கு விவாகரத்து கொடுத்து அவரது காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தனது கணவருக்கு திருமணத்திற்கு முன்பே வேறொரு பெண்ணுடன் காதல் இருந்தது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே அந்தப் பெண்ணுடனும் சேர்ந்து வாழ முயற்சித்ததையும் அவர் அறிந்து கொண்டார்.

உடனே அது சட்டப்படி சாத்தியமல்ல என்பதை தெரிந்து கொண்ட முதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கணவரை அழைத்து அவருடன் பேசி சட்டப்படி விவாகரத்து கொடுக்க விரும்பினார். மேலும் அவர் கூறியபடியே விவாகரத்து கொடுத்து தனது முன்னிலையிலேயே கணவருக்கு அவரது காதலியுடன் திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

இந்த தகவலை அந்த பெண்ணின் விவாகரத்து வழக்கை நடத்திய வழக்கறிஞர் மிகவும் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி படம் போன்ற அறிமுகக்காட்சி: சிம்புவின் 'ஈஸ்வரன்' படம் குறித்த ஆச்சரிய தகவல்

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது: விபிஎப் கட்டணத்தை ஏற்ற க்யுப் குறித்து பாரதிராஜா!

விபிஎப் விவகாரம் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் திடீரென கியூப் நிறுவனம் நவம்பர் மாதம்

நயன்தாரா படத்தை புரமோஷன் செய்யும் யார்க்கர் கிங் நடராஜன்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை ஆர்ஜே பாலாஜி விறுவிறுப்பாக கவனித்து வருகிறார் 

ம.பியில் ஆட்சியைத் தக்க வைப்பது யார்?  தொடரும் பரபரப்பு!!!

கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று காங்கிரஸ் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை அமைத்தது.

காலரா நோயை வென்ற தமிழகம்… சீரிய நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு குவியும் பாராட்டு!!!

காலரா நோய் பாதிப்பால் தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற தகவலை தமிழகச் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.