கமல்ஹாசனின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்? 35 ஆண்டுக்கு பின் இணைகிறார்களா?

  • IndiaGlitz, [Wednesday,August 10 2022]

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் 35 ஆண்டுகளுக்குப்பின் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை அடுத்து அவர் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் இந்த படத்தின் பயிற்சிக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் மேலும் சில நடிகர்கள் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக நவரச நாயகன் கார்த்திக் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி பிரபல நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு காலமான நிலையில் அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் படக்குழுவினர் இருக்கின்றனர். இந்த நிலையில் சத்யராஜ் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் அவர் இந்த கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணைந்து கடைசியாக கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான ’விக்ரம்’ படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 67' படத்தை அடுத்து இந்த படம் தான்: உறுதி செய்த பிரபல நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை இயக்க உள்ளார். 

20 வருடங்களுக்கு முன் உடன் நடித்த பிரபல நடிகரை சந்தித்த ரம்பா: வைரல் புகைப்படம்!

நடிகை ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

செப்டம்பர் 6ல் நேரு விளையாட்டரங்கில் ரஜினி, கமல் பங்கேற்கும் விழா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்கும் விழா ஒன்று செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

ரூ.30 கோடி பட்ஜெட், ஐந்தே நாட்களில் ரூ.33 கோடி வசூல்: எந்த படம் தெரியுமா?

 ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் ஐந்தே நாட்களில் அந்த படம் உலகம் முழுவதும் 33 கோடி வசூல் செய்துள்ளதாக

திடீரென வாந்தி எடுத்த நயன்தாரா: மருத்துவமனையில் அனுமதி?

நடிகை நயன்தாரா திடீரென வாந்தி எடுத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.