பிகினிக்கு அடுத்த லெவலில் போஸ் கொடுத்த 50 வயது நடிகை: 24 காரட் கோல்ட் என கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

நடிகை, எழுத்தாளர், தொகுப்பாளினி என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் பத்மா லட்சுமி சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் அவர் தனது பிறந்தநாளை அடுத்து இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்ததை அடுத்து அந்த புகைப்படம் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிகினிக்கு அடுத்த லெவலனான நிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பத்மாலட்சுமி பதிவு செய்துள்ளார். கோல்ட் கலரில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு இன்ஸ்டாகிராம் பயனாளி ’24 கேரட் கோல்டு’ என கமெண்ட் பதிவு செய்துள்ளர். இந்த புகைப்படம் பதிவு செய்தது சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை அள்ளிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த பத்மா லட்சுமி தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையாக இருந்தவர் என்பதும் அமெரிக்காவில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி போன்று பல ஆண்டுகளுக்கு முன்னரே சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் இருந்தே அமெரிக்காவில் படித்து வளர்ந்த இவர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி என்பவரை திருமணம் செய்து அதன்பின் அவரை விவாகரத்து செய்தார் என்பதும், இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்தாரா தனுஷ்? 'கர்ணன்' வசூல் சாதனை!

தமிழகத்தின் மாஸ் நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜீத் உள்ளார்கள் என்பதும் இவர்களது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்களது ரசிகர்கள் திருவிழா

ஆந்திர முதல்வரின் தங்கை புதுக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்து உள்ளார்.

மேற்வங்க தேர்தலில் துப்பாக்கி சூடு...!அநியாயமாக ஒருவர் பலி....!

மேற்கு வங்கத்தில் இன்று நான்காம் கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கர்ப்பத்தின்போதே மீண்டும் கர்ப்பமான இளம்பெண்… அதிசயச் சம்பவம்!

ஒரு பெண் கருவுற்று இருக்கும்போதே மீண்டும் அப்பெண் கர்ப்பம் கொள்ள முடியும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ஒரு தகவல்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்… என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.