கணவர் இறந்து 40 நாட்களுக்கு பின் மீனாவை வெளியே கூட்டி வந்த பிரபலம்: வைரல் புகைப்படம்

நடிகை மீனா தனது கணவர் இறந்து 40 நாட்களாகிவிட்ட நிலையில் தற்போது அவர் வெளியே வந்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தையை இழந்த நடிகை மீனா, சமீபத்தில் தனது கணவரையும் இழந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

இந்த நிலையில் கணவரை இழந்த சோகத்தில் உள்ள மீனாவை ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர அவரது தோழிகள் பலர் முயன்றனர். குறிப்பாக கலா மாஸ்டர் அவருக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ரம்பா சமீபத்தில் மீனாவை சந்தித்தார் என்பதும், இதுகுறித்த புகைப்படங்களை இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் ரம்பா, கலா மாஸ்டர், மீனா ஆகியோர் சமீபத்தில் கடற்கரைக்கு சென்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கணவர் இறந்து 40 நாட்களுக்கு பின் மீனாவை வெளியே அழைத்து வந்த அவரது தோழிகள் மீண்டும் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்? 35 ஆண்டுக்கு பின் இணைகிறார்களா?

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் 35 ஆண்டுகளுக்குப்பின் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'தளபதி 67' படத்தை அடுத்து இந்த படம் தான்: உறுதி செய்த பிரபல நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை இயக்க உள்ளார். 

20 வருடங்களுக்கு முன் உடன் நடித்த பிரபல நடிகரை சந்தித்த ரம்பா: வைரல் புகைப்படம்!

நடிகை ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

செப்டம்பர் 6ல் நேரு விளையாட்டரங்கில் ரஜினி, கமல் பங்கேற்கும் விழா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்கும் விழா ஒன்று செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

ரூ.30 கோடி பட்ஜெட், ஐந்தே நாட்களில் ரூ.33 கோடி வசூல்: எந்த படம் தெரியுமா?

 ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் ஐந்தே நாட்களில் அந்த படம் உலகம் முழுவதும் 33 கோடி வசூல் செய்துள்ளதாக