டுவிட்டர் முடக்கத்தை அடுத்து இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்: கங்கனாவுக்கு தொடரும் சோதனை!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்சிஜன் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டுவிட்டரை அடுத்து இன்ஸ்டாகிராமில் கங்கனா ரனாவத் பதிவு செய்த ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா வைரஸ் என்பது சாதாரண ஃப்ளூ காய்ச்சல் போன்றதுதான் அதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்று பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு பெரும் சர்ச்சையானதை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அந்த பதிவை நீக்கி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்பது சாதாரண காய்ச்சல் என்ற நடிகை கங்கனா ரனாவத்தின் பதிவுக்கு பல கண்டனங்கள் குவிந்து உள்ளதை அடுத்து இன்ஸ்டாகிராம் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. டுவிட்டர் முடக்கம் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம் என தொடர்ந்து அடுத்தடுத்து கங்கனாவுக்கு சோதனை தொடர்ந்து வருகிறது.

More News

மனித நாகரிகத்தின் உச்சம்: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வராக

ரூ.1000 கொரோனா நிதி கொடுத்த சிறுவனிடம் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ 1000 கொடுத்த இரண்டாம் வகுப்பு சிறுவனுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் பேசி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி

சீமானைப் பற்றிய வெளிவராத உண்மைகள்… வைரலாகும் பிரத்யேக வீடியோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார்

சிம்புவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா? இயக்குனர் விளக்கம்

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மாநாடு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் 'பத்து தல' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது.