வேற லெவல் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் நடிகை… குவியும் லைக்ஸ்!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்“ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா தன்னுடைய புதிய படம் ஒன்றிற்காக 13 கிலோ எடையை குறைத்து இருக்கிறார்.

இந்த டிரான்ஸ் பர்மேஷனைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். “ஷ்” என்ற படத்திற்காகத்தான் ஐஸ்வர்யா இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதைத்தவிர நடிகர் ஆரி நடிக்கும் அலேகா, பப்ஜி, கூடவன், கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பிக்பாஸ் பாலாஜி நடிக்க இருக்கும் தலைப்பிடாத படம் மற்றும் மிளிர் உட்பட 7 படங்களில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடித்து உள்ளார்.

தற்போது “ஷ்“ என்ற படத்திற்காக 13 கிலோ எடையை குறைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்தப் படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு லைக்குகளை குவித்து வருகின்றனர். அதோடு இவர் பப்ஜி படத்தின் ஒரு காட்சிக்காக நிர்வாணமாக நடித்து இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இந்தக் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

கொரோனா வைரஸால் கை விரல்கள் அழுகிய கொடூரம்…. இன்னும் சில பகீர் தகவல்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதயத்தில் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, ஏன் மூளையில் கூட பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

5,000 ஆண்டு பழமையான மது ஆலை? அசந்துபோன ஆய்வாளர்கள்!

பழமைக்கும் விசித்திரத்துக்கும் பெயர்போன எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான மது ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு! பரபரப்பு சம்பவம்!

இந்தியக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த யுவராஜ் சிங், தலித் சமூகத்தை அவமரியாதை செய்தார் என்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

கட்டணம் இல்லாத இலவச செல்போன் குறைதீர்ப்புத் திட்டம்… முதல்வரை பாராட்டும் சாமானிய மக்கள்!

1100  என்ற செல்போன் எண்ணைக் கொண்டு இனி இலவசமாக மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து சகாயம் ஐஏஎஸ் வெளியிட்ட அதிரடி கருத்து!

டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுமாறு தொடர்ந்து