ஒருகாலத்தில் மூலையில் நின்று ஷூட்டிங் பார்த்தேன், இன்று அவருடனே நடித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்

  • IndiaGlitz, [Monday,March 14 2022]

ஒரு காலத்தில் அவருடைய நடிப்பை மூலையில் நின்று வேடிக்கை பார்த்தேன் என்றும் இப்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது என்றும் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட அந்த நடிகை பிரபல நடிகை சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் விளம்பரம் படமொன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சினேகா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பர படத்தில் சினேகா உடன் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது சினேகாவின் படப்பிடிப்பை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மூலையில் நின்று எனது அம்மாவுடன் பார்த்தேன். எனது அம்மா கூப்பிட்ட போதிலும் அந்த படப்பிடிப்பில் இருந்து வெளியே வர மனதே வரவில்லை. அப்படி ஒரு அழகான நடிகை சினேகா. இன்று அவருடன் ஒரு விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

லெஜண்ட் சரவணன் படத்தில் குத்துப்பாடலுக்கு நடனமாடிய பிரபல நடிகை!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட்  சரவணன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு 'லெஜண்ட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டு,

'விக்ரம்' ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்ஹாசன்: மாஸ் வீடியோ ரிலீஸ்

உலகநாயகன் கமலஹாசன் நடித்து முடித்துள்ள 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து கமல்ஹாசன் சற்று முன்னர் தனது சமூக வலைதளப்

நீ யாருடா அஜித்தை விமர்சிப்பதற்கு? ஆவேசமான ஆர்கே சுரேஷ்

நடிகர் , தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடித்து தயாரித்த 'விசித்திரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சில சினிமா விமர்சகர்களை ஆர்கே சுரேஷ் தாக்கி

பிரதமர் மோடியை சந்தித்த சூப்பர் ஹிட் படத்தின் குழுவினர்: வைரல் புகைப்படம்

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரபல கிரிக்கெட் வீரரிடம் 'பீஸ்ட்' அப்டேட் கேட்ட விஜய் ரசிகர்கள்: வைரல் வீடியோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர் ஒருவரிடம் 'பீஸ்ட்' அப்டேட்டை விஜய் ரசிகர்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.