ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார். திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

  • IndiaGlitz, [Monday,March 20 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனர் என்பதும் தற்போது அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை காணவில்லை என புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் ஆகியவை மாயமாய் உள்ளதாக அவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.,

More News

'த்ரிஷயம்' ரீமேக் 'பாபநாசம் 2' படத்திற்கு முன்பே 'பாபநாசம் 3' ரிலீஸ் ஆகிறதா?

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷயம்' திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

விஷால் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்?

விஷால் நடித்த வெற்றி படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

பிரபல தயாரிப்பாளர் மகளை காதலிக்கின்றாரா நடிகர் அசோக் செல்வன்? எப்போது திருமணம்?

பிரபல தயாரிப்பாளர் மகளை நடிகர் அசோக் செல்வன் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

பூஜையுடன் தொடங்கியது நயன்தாராவின் அடுத்த படம்.. இந்த படத்தில் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை நேற்று  நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.