நான் அப்படித்தான் கத்துவேன்: முழுசா லூசா மாறிவிட்ட ஐஸ்வர்யா?

  • IndiaGlitz, [Friday,September 21 2018]

பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு எந்த நேரத்தில் ஹிட்லர் டாஸ்க் கொடுத்தார்களோ அதிலிருந்தே அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் கத்தி கத்தி பழக்கமாகி அதுவே தொடர்கதையாகிவிட்டது.

இன்றைய டாஸ்க்கிலும் விதிகளை மீறி விளையாடுவதோடு, ரித்விகாவிற்கு ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு டாஸ்க்கை விளையாடுகிறார். எல்லோரும் ரித்விகாவிற்கு முதலுதவி செய்து கொண்டிருக்கும்போது அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே ஐஸ்வர்யா குறியாய் இருக்கின்றார்.

சக போட்டியாளர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்காமல் தொடர்ந்து கத்தி கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு மனநிலை கோளாறு முற்றுவதற்குள் பிக்பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கை கணக்கில் கொள்ளாமல் இந்த வாரமாவது அவரை வெளியேற்றுவது நல்லது. செய்வாரா பிக்பாஸ்?

More News

எம்ஜிஆர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி

எம்ஜிஆரின் கனவு திரைப்படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படத்தை அனிமேஷனில் தயாரித்து வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும்

ஆடு, மாடுகளுடன் இனி பேசலாம்: நித்தியானந்தா அதிரடி

மென்பொருள் மூலம் ஆடு, மாடுகள் உள்பட அனைத்து விலங்குகளையும் பேச வைக்கவுள்ளதாக சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தற்போது விக்ரம்பிரபு நடித்து வரும் 'துப்பாக்கி முனை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் எ

மிஷ்கின் என்னும் ராட்சஷ கலைஞன்

"சித்திரம் பேசுதடி" பட போஸ்டரை தினத்தந்தி பேப்பரில் முதன் முறையாகக் கண்டேன். கருப்பு பேக்கிரவுண்டில்  ஐந்து இருட்டு முகங்கள்.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் மெலடி இசையமைப்பாளர்

கோலிவுட் திரையுலகில் சமீபத்தில் 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை செய்த மெலடி இசையமைப்பாளர் டி.இமான், விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.