அஜித்-ஷாலினியின் 22வது திருமண நாள்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Sunday,April 24 2022]

நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் 22 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் வரையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித், சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது ஷாலினியுடன் காதல் வயப்பட்டார். அதன்பிறகு இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது.

இன்றுடன் அஜித்-ஷாலினி நட்சத்திர தம்பதிகளுக்கு திருமண நடந்து 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்கள் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த ஹேஷ்டேக்குகளை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் அஜித்-ஷாலினி திருமணத்தின் அரிய புகைப்படங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அஜித்-ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா, ஆத்விக் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பீஸ்ட்', 'கேஜிஎஃப் 2' படங்களை அடுத்து இந்த வாரம் ரிலீஸாகும் 3 படங்கள்!

கடந்த இரண்டு வாரங்களாக 'பீஸ்ட்' மற்றும் 'கேஜிஎஃப் 2' திரைப்படங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் ஆக்கிரமித்துள்ள நிலையில் இந்த வாரம் 3 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன

தோளை சிலுப்பி க்யூட்டா நடனம் ஆடிய தல தோனி… வைரலாகும் வீடியோ!

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருமான தல தோனி சக வீரரின் திருமணத்தில் வேட்டி அணிந்து,

நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கிய சிறப்பு கௌரவம்!

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவை கலைஞர் எனப்பல துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும்

மீண்டும் 'வாடிவாசல்' ஒத்திகை படப்பிடிப்பில் சூர்யா: வைரல் வீடியோ

 சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இந்த படத்தின்

'அஜித் 62' படப்பிடிப்புக்கு முன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணமா? 

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே விக்னேஷ் சிவன்