அஜித்-விஜய் எங்கள் சகோதரர்கள் : கமல்

  • IndiaGlitz, [Friday,April 29 2016]

உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தொடக்கவிழா இன்று காலை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் தனது படம் குறித்தும், அஜித்-விஜய் குறித்தும் பேசியுள்ளார்.


'சபாஷ் நாயுடு' திரைப்படம் மே மாதம் 14ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தின் 85% படப்பிடிப்பு அமெரிக்காவிலும், மீதி இந்தியாவிலும் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அஜித் மற்றும் விஜய் இருவருமே எங்கள் சகோதரர்கள் என்றும் நடிகர் சங்கம் எப்போதுமே இருவரையும் வரவேற்க தயாராக இருப்பதாக கூறிய கமல், நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு இருவரும் ஏன் வரவில்லை என்று எந்த விளக்கமும் அவர்கள் அளிக்க தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

More News

கமல்ஹாசனின் அடுத்த பட டைட்டில் மற்றும் கேரக்டர் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் தொடக்கவிழா மற்றும் டைட்டில் அறிவிப்பு விழா இன்று நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது...

சூர்யாவின் '24' சென்சார் தகவல்கள்

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்படும்...

முருகதாஸ்-மகேஷ்பாபு பட நாயகி குறித்த முக்கிய தகவல்

துப்பாக்கி', 'கத்தி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'அகிரா' படத்தின் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 23 என்பதை சமீபத்தில் பார்த்தோம்....

விஷாலின் 'கத்திச்சண்டை'யின் நாயகி

விஷால் நடித்து முடித்துள்ள 'மருது' மற்றும் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த 'மதகஜராஜா' ஆகிய இரண்டு படங்களும் மே மாதம் வெளிவரவுள்ள நிலையில்....

பழைய கேரக்டருக்கு மீண்டும் திரும்பும் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ளதாகவும், இந்த படத்தின் தொடக்கவிழா நாளை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெறவுள்ளதாகவும்....