அந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா?

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் காரசாரமாக மோதிக்கொண்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச பதிவு செய்பவர்கள் குறித்து இன்று சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி ஆபாச கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட், ஆபாச கருத்துக்களை பதிவிட்ட 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே சைபர் க்ரைம் போலீசார் தேர்வு செய்யும் அந்த பத்து பேரில் அஜித் ரசிகர்கள் யாராவது சிக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் கஸ்தூரியை மீண்டும் வம்புக்கு இழுத்த அஜித் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகர் என்ற போர்வையில் போலி ஐடி கொண்ட ஒருவர் செய்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் அனைவரையும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு வம்புக்கு இழுத்தால் சரியாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கைக்க்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, ‘‘போடா டேய், இப்ப உன்னைத்தான் சொல்றேன்’ என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்,

ரஜினிகாந்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய அறிவுரை

சென்னை  - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு

அடுத்த மாதம் ஒரு திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

தைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்

உண்மையை தைரியமாக பேசுபவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என சர்ச்சைக்குரிய படம் என்று கூறப்படும் திரெளபதி என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் 

முதல்முறையாக அஜித், விஜய் பாணிக்கு மாறும் சந்தானம்!

தமிழ் திரையுலகை இயக்குனர்களுக்கு கேங்க்ஸ்அர் படம் என்றாலே அது வடசென்னையை பின்னணியாக வைத்து உருவாக்கப்படுவது தான் வழக்கமாக உள்ளது.