ஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்

  • IndiaGlitz, [Sunday,January 19 2020]

ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இதுவரை உலகில் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சந்தை மதிப்பில் நிறுவனம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலரை எட்டி இருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுளின் துணை நிறுவனங்கள் அனைத்தும் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் இணைந்து ஒரே நிறுவனமாக கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆல்பபெட் நிறுவனத்திற்கு தமிழரான சுந்தர் பிச்சை சிஇஓ ஆக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பதவி ஏற்ற ஒரு சில மாதங்களிலேயே ஆல்ஃபபெட் நிறுவனம் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனமும், அதனை தொடர்ந்து மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஒரு ட்ரில்லியன் சந்தை மதிப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது. கூகுளை அடுத்து விரைவில் ஃபேஸ்புக் நிறுவனமும் இந்தப் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

5 தேசிய விருதுகள் பெற்ற பிரபல நடிகை சென்ற கார் விபத்து!

ஐந்து முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தது பாலிவுட் திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

'நீயா நானா' கோபிநாத் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவர் என்பது தெரிந்ததே.

'மாஸ்டர்' படப்பிடிப்பை பார்க்க வந்த பிரபலத்தின் தந்தை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

அடிமுறை'யை அடுத்து 'க்ராவ் மஹா': நடிகைகளின் ஆக்சன் அவதாரம்

சமீபத்தில் வெளிவந்த 'பட்டாஸ்' திரைப்படத்தில் அடிமுறை என்ற தற்காப்புக் கலையை சினேகா முறைப்படி பயின்று அதில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

ஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் தலைமுடிக்கு வந்த ஆபத்து!

சென்னையில் ஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண் ஒருவரின் தலைமுடி திடீரென வெட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது