கர்ப்பமான அமலாபாலை தண்ணீரில் மிதக்க விட்ட கணவர்.. வைரலாகும் நீச்சல் குள வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,January 22 2024]

நடிகை அமலாபால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் நீச்சல் குளத்தில் அவரை தண்ணீரில் மிதக்க விட்டு அவரது கணவர் ரொமான்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் தளபதி விஜய் உள்பட பல பிரபலங்களின் படத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது நீண்ட நாள் நண்பர் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கர்ப்பமானதாக அறிவித்தார். இந்த நிலையில் சற்றுமுன் நடிகை அமலா பால் தளபதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் தன்னை தண்ணீரில் மிதக்க விட்டு ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு சில நிமிடங்களே ஆகி உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டி ராஜேந்தர் வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி..!

டி ராஜேந்தர் மருமகள் ஆண் குழந்தை பெற்றதை அடுத்து தங்கள் குடும்பத்திற்கு வந்த புது வரவை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர்.

அவர் கூறிய கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது: அயோத்தி சென்ற ரஜினி குறித்து ரஞ்சித்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது ரஜினியின் விருப்பம் என்றாலும் அவர் சொன்ன கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பகத் பாசில் - வடிவேலு படத்தின் மாஸ் டைட்டில்.. செம்ம போஸ்டர் வைரல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே.

பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு சல்யூட்.. விஷாலின் இந்த பதிவு எதற்கு?

இன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து பிரதமருக்கு ஒரு சல்யூட் என நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில்  பெருமையுடன் புகழ்ந்துள்ளார்.

ராமர் பெயரில் சமுத்திரக்கனியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. இணையத்தில் வைரல்..!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்றைய தினத்தில் சமுத்திரகனி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் 'ஸ்ரீ ராமரின் தெய்வீக ஆசீர்வாதத்துடன்'