அமலாபால் நடித்த அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் ரிலீஸ் தகவல்!

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரான அமலாபால் நடித்துள்ள அடுத்த படத்தின் தகவல்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளா.ர்

அமலாபால் நடித்துள்ள அடுத்த படம் வெப்தொடராக உருவாகியுள்ளது. ’குடியெடமைதே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தெலுங்கு வெப்தொடர் ஓடிடியில் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்தொடரை இயக்குனர் பவன் குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சமந்தா நடித்த ‘யூடர்ன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ராகுல் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப்தொடர் குறித்து இயக்குனர் பவன்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நான் இயக்கிய தெலுங்கு வெப்தொடரான ’குடியெடமைதே’ விரைவில் வெளியாகவுள்ளது. ராம் விக்னேஷ் என்பவர் கதை எழுதியுள்ள இந்த வெப்தொடரில் அமலாபால், ராகுல் விஜய்யுடன் பணிபுரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். அமலாபால் இந்த வெப்தொடரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

அருண் விஜய்யின் 'சினம்' ரிலீஸ் குறித்து இயக்குனரின் முக்கிய அப்டேட்!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சினம்'. இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

விஜய் படத்தை கிண்டல் செய்த நடிகர்: ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு பதிலடி!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படத்தை கிண்டல் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகரை, தற்போது ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கேலி, கிண்டல் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த மீம்ஸ்களுக்கு

அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார்: வைரமுத்து டுவிட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் சென்றார் என்பதும் அங்கு அவர் சில நாட்கள் தங்கியிருந்து உடல் பரிசோதனை

டயாபடிக் நோயாளிகளும் இனி மாம்பழம் சாப்பிடலாம்… சுவீட் இல்லாத புது வரவு!

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அதிகம் உள்ள எந்தப் பொருளையும் சாப்பிட முடியாமல் ஏங்குவதைப் பார்த்து இருப்போம்.

கொரோனா பீதியில் பெற்ற மகளையே 15 முறை கத்தியால் குத்திய தாய்… கோரச் சம்பவம்!

லண்டனில் தன் கணவருடன் வசித்துவந்த 36 வயதான தமிழ்ப்பெண் ஒருவர் கொரோனா நேரத்தில் இறந்து விடுவோம் என நினைத்து கடும் மனஅழுத்ததிற்குத் தள்ளப்பட்டுள்ளார்.