அமீருடன் வெற்றிமாறன் திடீர் சந்திப்பு.. 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து ஆலோசனையா?

  • IndiaGlitz, [Tuesday,November 28 2023]

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் மத்தியில் ’பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடி வருகிறது. சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில் இதுவரை யாரும் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் அமீரை இயக்குனர் வெற்றிமாறன் திடீரென சந்தித்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் இந்த சந்திப்பு ’பருத்திவீரன்’ பிரச்சனை குறித்து அல்ல என்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள நிலையில் அந்த கேரக்டரை மெருகேற்றுவது குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு அடுத்தபடியாக அமீர் கேரக்டர் தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அந்த கேரக்டருக்கு அமீரை தவிர வேறு யாரும் செட் ஆக மாட்டார்கள் என்றும் வெற்றிமாறன் தரப்பினர் கூறியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'சக்கரம்' நமக்குத்தான்: புதிய புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!

தென்கிழக்கு வங்க கடலில்  காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாளில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக

முதல்முறையாக மாயா-பூர்ணிமா மோதல்.. உடைகிறதா புல்லிங் குரூப்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் முதலே பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் நெருக்கமான தோழிகளாக இருக்கின்றனர் என்றும் குறிப்பாக இவர்கள் இருவரும் சில போட்டியாளர்களை

மாஸ் நடிகருக்காக ஸ்ருதிஹாசனுடன் இணைந்த துருவ் விக்ரம்..

பிரபல மாஸ் நடிகருக்காக நடிகர் துருவ் விக்ரம், ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவை விட வில்லன் தான் மாஸ்.. பூர்ணிமாவை ஏத்தி விடும் போட்டியாளர்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி 57 நாட்கள் முடிவடைந்து இன்று 58 வது நாள் நடைபெற இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இறுதி போட்டியை நோக்கி செல்ல தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

இன்று எனக்கு மிகவும் ஸ்பெஷல் நாள்.. கெளதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகை கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நடந்த நிலையில் இன்றுடன் திருமணம் முடிந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து  இன்று தனக்கு