கொரோனாவில் இருந்து குணமானார் அமிதாப்: அபிஷேக் நிலை என்ன?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்

அமிதாப் மற்றும் அபிஷேக் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அமிதாப்பச்சனும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அமிதாப் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் இருப்பினும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் அவரும் விரைவில் குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது

இதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’இன்று நான் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளேன். இருப்பினும் வீட்டில் தனிமைப்படுத்தப்பபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்

More News

'பாகுபலி' மகிழ்மதி நாட்டின் பெயரில் இயக்கம் ஆரம்பித்த நடிகரின் மகள்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பித்து சமூக சேவை செய்யவிருப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

ஜீன்ஸ் பேண்டிற்குள் புகுந்த பாம்பு: 7 மணி நேரம் நின்று கொண்டே இருந்த வாலிபரால் பரபரப்பு

வாலிபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டதால் அந்த வாலிபர் பாம்பு வெளியே வரும் வரை ஏழு மணி நேரம் நின்று கொண்டே இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திடீரென கிளம்பிய இளம்பெண்ணின் BMW கார்: நாய்க்குட்டியால் ஏற்பட்ட விபத்து

டெல்லியில் இளம் பெண் ஒருவர் BMW காரில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென அவருடைய நாய்க்குட்டி துள்ளி குதித்ததால் அதிர்ச்சி அடைந்து தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்தார்.

காவல்துறையில் முதல் லெஸ்பியன் ஜோடி: நீதிமன்றம் சென்று உரிமையை நிலையாட்டிய இளம்பெண்கள்

குஜராத் காவல் துறையை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களை லெஸ்பியன் என்று அறிவித்துக்கொண்டதோடு அதை நீதிமன்றத்திலும் சென்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

சுஷாந்தை அடுத்து பெண் தொகுப்பாளினி தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பாதிப்பு இன்னும் மீளாத நிலையில்