close
Choose your channels

வெள்ளிப் பதக்கத்தை மறுத்து கண்ணீர்விட்ட ஒலிம்பிக் வீரர்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Friday, August 6, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் வீரர் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் தான் வாங்கிய வெள்ளிப் பதக்கத்தை அணிய மறுத்து கண்ணீர் விட்ட காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் வீரர் பென் விட்டேகர் தங்கப்பதக்கம் பெறுவதற்கான ஹெவி வெயிட் இறுதிப்போட்டிக்காக கடந்த செவ்வாய் அன்று கியூபாவின் ஆர்லன் லோபஸால் ரைட்டுடன் மோதினார். இந்தப் போட்டியில் பென் விட்டேகர் தோல்வியடைந்ததால் பதற்றம் அடைந்ததோடு செய்தியாளர் சந்திப்பில் தனக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கத்தை அணிந்து கொள்ளாமல் கண்ணீர் விட்ட காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் நான் தங்கப்பதக்கத்தை எதிர்ப்பார்த்துதான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டேன். ஆனால் தோல்வி அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றும் பதிலளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.