போதைப்பொருள் பிரச்சனையால் விஜய் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகை!

போதை பொருள் குறித்து பிரபல நடிகையிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதை அடுத்து விஜய் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உல்லாச கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவருடைய வாட்ஸ்அப் தகவல்களில் இருந்து நடிகை அனன்யா பாண்டேவிடம் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தமிழ் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் விஜய் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அனன்யா பாண்டே நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் அனன்யா பாண்டே சிக்கியுள்ளதாக தகவல் வந்ததும் அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஐபிஎல் அணியை ஏலம் எடுக்கும் பிரபல நட்சத்திர தம்பதி?

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் தொடர்கள் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 அணிகள் இணைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணமா? ஆய்வின் முடிவு வெளியீடு!

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. 

ஒரு வயதை பூர்த்தி செய்த செல்ல மகன்: மேக்னாராஜின் நெகிழ்ச்சியான பதிவு

நடிகை மேக்னாராஜ் கணவர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த  ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார்

சமந்தா உடலில் நாகசைதன்யா டாட்டுக்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள நிலையில் அவரது உடலில் மூன்று டாட்டுக்கள் இருப்பதாகவும் அந்த டாட்டுக்கள் அனைத்துமே