'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனா இது? அலங்கோலமான போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Sunday,April 11 2021]

சமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியன் ரசிகர்களின் மனதை தனது அருமையான நடிப்பின் மூலம் கவர்ந்தார் என்பதும் அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் குறிப்பாக அருண்பாண்டியனுடன் நடித்திருந்த காட்சிகளை ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அலங்கோலமான உடைகளில், கிளாமர் போஸ்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோஷூட் இதுவரை பார்த்த போட்டோஷூட்களில் மோசமானது என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்

’அன்பிற்கினியாள்’ படத்தில் கிடைத்த மரியாதையை வைத்து மேலும் மேலும் பட வாய்ப்புகளை கீர்த்தி பாண்டியன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுபோன்ற ஒரு போட்டோ ஷூட் அவருக்கு பின்னடைவே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

நடிப்பே வராத நடிகைகள் தான் கவர்ச்சியை நம்பி களமிறங்குவார்கள் என்றும் ஒரு திறமையான, நடிக்க தெரிந்த நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு இது தேவையா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

More News

லாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா?

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு...! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

நடப்பாண்டில் தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறனறி தேர்வு நடத்தவேண்டும் என்று  பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. 

கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3 பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

மனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தைப் பார்த்த பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜை பார்த்து 'மனம் திறந்து சொல்றேன் நீ நல்லா வருவ' என்று பாராட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு!

சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதனால் மனஅழுத்தத்தோடு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.