றெக்க மட்டும் இருந்தா தேவதை தான்: கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

சமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை கீர்த்தி பாண்டியன் என்பது தெரிந்ததே. பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ படத்தில் தனது தந்தையுடன் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது பதிவு செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பாக தனது சொந்த ஊரான நெல்லையில் சமீபத்தில் விவசாயம் செய்வது போன்ற புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கீர்த்தி பாண்டியனின் இந்த கிளாமர் புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. ’றெக்க மட்டும் இருந்தா நீங்கள் தேவதை தான்’ என்றும், ’நீங்கள் அன்பிற்கினியாள் மட்டுமின்றி கண்ணிற்கும் இனியாள்’ என்றும் ’அழகு என்றால் அது நீங்கள் தான்’ என்றும் பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

More News

ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டு கொண்ட சூர்யா-ஜோதிகா!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்க்கு செம டான்ஸ் மூலம் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்: வீடியோ வைரல்!

தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள், சக நடிகர்-நடிகைகள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரூ.2 கோடியை அடுத்து மீண்டும் ரூ.1 கோடி: லைகாவின் தாராளமான நிதியுதவி!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகாவின்

விஜய் வீட்டின் முன் திடீரென தர்ணா போராட்டம் நடத்தும் ரசிகர்கள்: என்ன காரணம்?

நடிகர் விஜய் வீட்டின் முன்பு திடீரென அவரது ரசிகர்கள் தர்ணா போராட்டம் நடத்துவதாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காவிரியை பாலைவனமாக்க, கர்நாடக அரசு நயவஞ்சக முயற்சி எடுக்கிறது....! சீமான் காட்டம்...!

காவிரிப்படுகையைப் பாலைவனமாக்கும் வகையில் நடைபெறுகிற மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்