நிருபரிடம் சாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமிக்கு அன்புமணி ஆதரவா?

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

சென்னையில் நேற்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணாமி செய்தியாளர்களை சந்தித்தபோது நிருபர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணசாமியிடம் கேள்வி கேட்ட ஒரு நிருபரிடம் உன் ஊர் எது? நீ என்ன ஜாதி? என்று கேட்டார். இதற்கு நிருபர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து வீடியோவும் இணையத்தில் வைரலாகி கிருஷ்ணசாமி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமகவின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்ம் 'கிருஷ்ணசாமி சாதியின் பெயரை கேட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, 'தமிழகத்தில் ஊடகங்கள் திமுகவுக்கு துணை போவதாகவும், ஊடகங்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் கிருஷ்ணசாமி அப்படி கேட்டிருப்பார் என்றும் கூறினார்.

சாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமியை அரசியல் தலைவர்கள் பலர் கண்டித்து வரும் நிலையில் அன்புமணி, அவருக்கு ஆதரவாக பேசியது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது

More News

என்னை விட்டுட்டு போயிட்டாங்கப்பா: உலகக்கோப்பை டீமை திட்டிய நடிகர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல்முறையாக கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை வென்றது

மோடி பதவியேற்பு விழாவுக்கு கமலுக்கு அழைப்பு இல்லையா?

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நாளை பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசை குறைகூறாமல் அதிரடியில் இறங்கிய ரஜினி மன்றத்தினர்

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அரசை குறை கூறிக்கொண்டு, போராட்டம் நடத்தி, மக்களின் கவனத்தை பெற்று, தங்களுக்கும் தங்களது கட்சிக்கும் விளம்பரம் தேடி கொண்டிருப்பவர்களின்

ஐபிஎஸ் பதவியை துறந்து அரசியலுக்கு வரும் 'கர்நாடக' சிங்கம்'

தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை என்ற ஐபிஎஸ் அதிகாரி, தனது பணியை துறந்து அரசியலில் நுழையவுள்ளார்.

60 அடி ஆழ கிணற்றில் இறங்கி ரிஸ்க் எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்! குவியும் பாராட்டுக்கள்

தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நபர்களின் உயிர்களை காப்பாற்ற அந்த பகுதி இன்ஸ்பெக்டர் ஒருவர் ரிஸ்க் எடுத்து 60 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது