சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர்: தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளையும் தாக்கி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் சமீபத்தில் பரவியதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

அவருக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவரின் மனைவி, டிரைவர் மற்றும் அவருடைய குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நெல்லூரில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஆந்திர மருத்துவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவரை அந்த பகுதியில் தகனம் செய்ய அம்பத்தூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

இந்தியாவுக்கு சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொரோனா தடுப்பு நிதி!

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தனது தாய்நாடான இந்தியாவுக்கு கொரோனா தடுப்பு நிதியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 1173ஆக உயர்ந்தது

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில்

கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை பார்த்த 6 வயது மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை ஒரு மாதத்திற்கு பின் பார்த்த 6 வயது மகள் பாசத்துடன் ஓடிவந்து கட்டியணைத்து கதறி அழுத காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்கணுமோ? சதீஷ் வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்

சமீபத்தில் திருமணமான நடிகர் சதீஷ் தற்போது கொரோனா விடுமுறையில் வீட்டில் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

ட்ரோன் மூலம் போதை வஸ்து விற்பனை செய்த இருவர் கைது!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த 20 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தவிர