ஜெய்-அஞ்சலி காதல் மீண்டும் தொடர்கிறதா?

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி காதலித்து வருவதாக கோலிவுட்டில் கூறப்பட்டது. இதனை உறுதி செய்வதை போல ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் பரஸ்பரம் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஜெய்-அஞ்சலி இணைந்து நடித்த பலூன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையிலான காதல் நெருக்கமானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெய் பிறந்த நாளான இன்று அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று உங்களுடைய சிறப்பான நாளில் உலகின் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கட்டும் என அஞ்சலி வாழ்த்தியுள்ளார். இதன்மூலம் இருவரும் பிரிந்துவிட்டதாக எழுந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கருதப்படுகிறது.

More News

ஸ்டிரைக்கால் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு விஷால் வழங்கிய மிகப்பெரிய உதவி

தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலும் நடைபெற்று வருவதால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ரஜினி உள்பட கன்னட நடிகர்கள் மீதான எனது பார்வை: கமல்ஹாசன்

ஒருபக்கம் கன்னட அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் காவிரி விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக

கேட்டது தண்ணீர், கிடைத்தது துணைவேந்தர்: நம்மை தூண்டி விடுகின்றார்களா? கமல்ஹாசன்

'கர்நாடகாவிடம் இருந்து நாம் கேட்டது தண்ணீர், ஆனால் பெற்றதோ துணைவேந்தர். எனவே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பிளவு வெளிப்படையாக தெரிகிறது.

சல்மான்கான் வேட்டையாடி கருப்பு மானில் அப்படி என்ன விசேஷம்?

மனிதர்களை கொலை செய்த பலரே தண்டனையின்றி சுதந்திரமாக உலாவி வரும் நிலையில் மான்களை கொன்ற ஒருவருக்கு ஐந்து வருடங்கள் சிறையா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.

பைக் விபத்தில் பலியான 16 வயது சிறுவன்: பெற்றோர் மீது வழக்கு

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்ட தடை என காவல்துறை எச்சரித்து வந்தும், சிறுவர்கள் பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.