கிரிமினலே இப்படி ஆடுனா, ஐபிஎஸ் நான் எப்படி ஆடுவேன்: அருள்நிதியின் 'தேஜாவு' டீசர்!

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ என்ற படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த டீசரின் ஆரம்பத்தில் ’கேம் ஆரம்பித்த முதல் மூவில் உங்களுக்கு ஒருத்தன் செக் வைத்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது அந்த கேஸ் எனக்கு. ஒவ்வொரு முறையும் எனக்கு செக் வைத்துக் கொண்டு வந்தான். ஒரு ஆட்டத்தில் சுலபமாக ஜெயித்துவிட்டால் அதுல என்ன சுவாரசியம் இருக்கும்? ஒரு கிரிமினல் அவனே இப்படி ஆடுறான்னா, ஐபிஎஸ் நான் எப்படி ஆடுவேன்’ என்ற வசனத்துடன் இந்த டீஸர் தொடங்குகிறது.

ஒரு முக்கிய கொலை வழக்கை அருள்நிதி கண்டுபிடிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படம் த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் உடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருள்நிதி, மதுபாலா, காளி வெங்கட் உள்பட பலர் நடித்த இந்தப்படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் பிஜி முத்தையா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜய் பாண்டி என்பவர் தயாரித்துள்ளார்.

More News

லிங்குசாமி படத்திற்கு இதுதான் முதல்முறை: ஆச்சரியத்தில் திரையுலகினர்!

பிரபல இயக்குனர் லிங்குசாமி திரைப்படத்தின் ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ள நிலையில் திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர் 

ஒருபக்கம் மட்டும் தானா? மாளவிகாவின் மாஸ் போட்டோஷூட்டிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!

 'மாஸ்டர்' நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படத்திற்கு ஒரு பக்கம் மட்டும் தானா? என பல நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருவது

இருட்டு அறையில் தனிமைப்படுத்தி கொண்ட செல்வராகவன்: புகைப்படம் வைரல்

பிரபல இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு

நயன்தாரா பாடலுக்கு சேலையில் கிளாமர் காட்டிய யாஷிகா: வைரல் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திரைப்படம் ஒன்றின் பாடலுக்கு நடிகை யாஷிகா சேலையில் உச்சகட்ட கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மகன் கேட்ட ஒரே ஒரு கேள்வி: அதிர்ச்சியின் உச்சத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.