அருள்நிதியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 03 2019]

இளையதலைமுறை நடிகர்களில் நல்ல கதையை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர்களில் ஒருவர் அருள்நிதி. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அவரது வெற்றி பட பட்டியலில் இணைந்தது.

இந்த நிலையில் எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் தற்போது 'K-13' என்று அறிவிக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அருள்நிதி ஜோடியாக 'விக்ரம் வேதா' புகழ் ஷாரதா ஸ்ரீநாத் நடிக்கும் இந்த படத்தை பரத் நீலகண்டன் இயக்கி வருகிறார்.

More News

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட விவகாரம்: விஷாலின் அதிரடி நடவடிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒருசிலர் பூட்டு போட்ட விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன் உள்பட 29 பேருக்கு விளக்கம் கேட்டு

திருவாரூர் திமுக வேட்பாளராக பிரபல நடிகர்?

திருவாரூரில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டது

'ஓவியா' பட டிசரை வெளியிட்ட கே.பாக்யராஜ்

இயக்குனர் கே.பாக்யராஜ் விரைவில் வெளிவரவுள்ள த்ரில் திரைப்படமான 'ஓவியா' என்ற படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

ஆரவ்வின் 'ராஜபீமா' படத்தில் ஓவியாவின் கேரக்டர் இதுதான்!

பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ் நடித்து வரும் 'ராஜபீமா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஓவியா நடித்து வருகிறார் என்பதும், இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் என்பதும் தெரிந்ததே

விஜயகாந்துடன் அஜித்தை ஒப்பிட்ட ஜோதிகா! ஏன் தெரியுமா?

இந்த உலகமே விளம்பரமயமாகிவிட்ட நிலையில் அரிதிலும் அரிதாக ஒருசிலரே தாங்கள் செய்யும் உதவியை கூட விளம்பரம் செய்யாமல் இருக்கும் குணம் கொண்டவர்களாக உள்ளனர்.