இன்று என்னிடம் எதுவும் கேளுங்கள்.....! பூனம் பாண்டே-வால் அதிரும் டுவிட்டர் களம்....!

  • IndiaGlitz, [Saturday,June 12 2021]

நீண்ட நாள் இடைவெளிக்குப்பின், டுவிட்டரே கதி கலங்கும் அளவிற்கு பூனம் பாண்டே ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய ஆபாச புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டதாலும், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்க போகிறேன் என்று கூறியதாலும் நடிகை பூனம் பாண்டே டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். அந்தவகையில் #getwetwithPoonamPandey என்ற ஹேஸ்டேக்குகள் டுவிட்டரையே கலங்கடித்து வருகின்றன என்று சொல்லலாம்.

பாலிவுட் திரையுலகில் நடிகையாக கால் பதித்த பூனம் பாண்டே, கொஞ்சம் கொஞ்சமாக மாறி கவர்ச்சி நடிகையாகவும், ஆபாச பட நடிகையாகவும் மாறிவிட்டார். அவ்வப்போது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்புவதையே வாடிக்கையாக வைத்திருந்தார் பூனம். இதன்பின்பு தனது நிர்வாண காணொளிகளை வெளியிடுவதற்கு, தனியாக வெப்சைட்களையும், ஆப்- ஐயும் உருவாக்கி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். தன்னுடைய ஆபாச காணொளிகளுக்கு தயாரிப்பாளராக இருந்த சாம் பாம்பே என்பவரையே, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பதாக கூறிய, பூனம் அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு நொடிப்பொழுதில் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானர். இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்தும், ட்ரோல் செய்தும், ச்சீ வேண்டாம் என்றும் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

More News

சங்கித்தனமான தொடர் " தி பேமிலி மேன்"....! பிரபல யுடியூபர் காரசார பேச்சு.....!

அண்மையில் வெளியான தி பேமிலி மேன்-2 என்ற வெப்-தொடர், தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

கூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்!

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் டெக் நிறுவனங்களில் பணியாற்றி வரும் சிஇஓக்களின் சம்பளப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.

சிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்: வைரல் வீடியோ

இந்த லாக்டவுன் நேரத்தில் பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக சிலர் மொட்டை மாடியில் தோட்டம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்!

தமிழகத்தில் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகின்றதோ அப்போதெல்லாம் முதல் நபராக களத்தில் இறங்கி உதவி செய்பவர்கள் தளபதி விஜய் ரசிகர்களாக தான் இருப்பார்கள் என்பது ஏற்கனவே அறிந்தது.

ரஜினியின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தது இந்த நடிகையின் மகளா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தபோது பிரபல நடிகை ஒருவரின் மகள் தான் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததாக அந்த நடிகை