2 தவணை  கொரோனா ஊசி போட்ட, காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு...!

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில், பல்லாவரம் காவல் ஆய்வாளர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

பல்லாவரம் காவல் உதவி ஆய்வாளர், ஈஸ்வரன் என்பவர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலைக் குறைபாடு ஏற்பட, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இவர் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

இதுவரை சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் இறந்துள்ள சம்பவம், காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஊரடங்கு தளர்வில் மெத்தனம் காட்டும் மக்கள்...! கடுமையான கட்டுப்பாடுகள் வருமா..?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரஜினிகாந்த் மகள் ரூ1 கோடி நிவாரண நிதி: முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார்.

கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தமிழக அரசுக்கு நிதி குவிந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

கொரோனா- கண்களைப் பறித்துவிடும் கருப்பு பூஞ்சை? எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை எனப்படும்

கொரோனா நிவாரண நிதி: அஜித் கொடுத்தது எத்தனை லட்சம் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கூடுதல் செலவினங்கள் இருப்பதால்

மனைவிக்காக கெஞ்சிய கணவர்… இரக்கமே இல்லாமல் கொள்ளையர் செய்த வெறிச்செயல்!

கிரேக்க நாட்டு தலைநகர் ஏதேன்ஸில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்ட பின்பும் இரக்கமே