ஹரி-அருண்விஜய் படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகை!

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’. இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து இருந்த நடிகை தற்போது அடுத்ததாக ஹரி மற்றும் அருண் விஜய் இணையும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளி வந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்

அருண் ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கவிருப்பதாகவும், மேலும் முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகிபாபு, தலைவாசல் விஜய், ஜெயபாலன் உள்பட பலர் நடிக்கவுள்ளதாக வெளிவந்த அறிவிப்புகளை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அம்மு அபிராமி இணைந்துள்ளார். இவர் அசுரன் திரைப்படத்தில் தனுஷூடன் முக்கிய கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விவசாயிகள் பிரச்சனை: கருத்து சுதந்திரம் குறித்து விராத் கோஹ்லியின் கருத்து!

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத திரைஉலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பாப் பாடகி ரிஹானாவின்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சி நாடகமாடுகிறது- தமிழக முதல்வர் காட்டம்!

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் உரை நிகழ்த்தினார்.

அதிர்ஷ்டக்காத்து என்றால் இதுதானா? கொடுத்தது 7 லட்சம் ஆனால் கிடைச்சது 2 கோடி?

பழங்கால நாணயத்தின் மீது ஆர்வம் உள்ள ஒரு நபர் கனடாவில் ஒரு பழைய பண்ணை வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

ஒரு பிளேட் பிரியாணி ரூ.4 லட்சமா?  

சாதாரண பிரியாணி என்றாலே சிலிர்த்துப் நாம் போய் விடுகிறோம். காரணம் அந்த உணவிற்கு மட்டும் அப்படியொரு தனி ருசி.

மிரட்டினாலும் பயப்பட மாட்டேன், ஆதரவு தொடரும்: டெல்லி போலீஸ் வழக்கு குறித்து அமெரிக்க பெண் ஆவேசம்

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா பெர்க் என்பவரும் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார்