அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் கெடுபிடி காரணமாக ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தடுப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த அறிவிப்பின்படி அந்த வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகளுடன் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர்.
காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் அதேபோல் காளைகளை பிடிக்க 430 காளையர்கள் பதிவு செய்யப்பட்டு களம் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'மாநாடு' படத்தின் பொங்கல் ஸ்பெஷல்: எஸ்.ஜே.சூர்யாவின் மாஸ் கெட்டப்!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'மாநாடு' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் புதிய ஸ்டில்

பணப்பெட்டியை நோக்கி செல்லும் ஆரி: பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி வாரத்தில் பணப்பெட்டி ஆப்சன் கொடுக்கப்படும் என்பதும் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் அந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு

'முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததா மாஸ்டர்? ஆச்சரியத்தில் திரையுலகம்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நேற்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பது தெரிந்ததே.

நீ எப்படிடா இப்படி வளந்த..? ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!

ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறிய ஒரே ஒரு வார்த்தையால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறாரா சுரேஷ் தாத்தா? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கின்றார்கள்