டெல்லியில் போராடும் விவசாயி அய்யாக்கண்ணு திடீர் மயக்கம். மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் தலைகீழாக நிற்பது, தரையில் உருள்வது, தலையில் முக்காடு போடுவது, பாதி மீசையை எடுப்பது என வித்தியாசமான போராட்டங்களில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டபோதிலும், தேசிய வங்கிகளும் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சற்று முன்னர் திடீரென மயக்கம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அய்யாக்கண்ணு மட்டுமின்றி பழனிச்சாமி என்ற விவசாயிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

நான் கமல் கோபத்தை 100% பார்த்தவன். சந்திரஹாசன் நினைவஞ்சலி கூட்டத்தில் ரஜினி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள அவருடைய மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்த நிலையில் இன்று சென்னை காமராஜர் அரங்கில் சாருஹாசனுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன், சாருஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட&

அதிரடி ஆக்சன் காட்சிகளில் பிரபல நடிகை

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, விஜய் நடித்த 'புலி' உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'வணங்காமுடி' படத்தின் போலீஸ் கேரகரில் நடித்து வருகிறார்...

நான் ஏன் 'விஐபி 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கஜோல் கூறிய முக்கிய காரணம்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார்...

அவ்வையாருக்கு பின் ஆர்.பி செளத்ரி படம்தான். எதில் தெரியுமா?

கடந்த 1953ஆம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் கே.பிசுந்தரம்பாள் நடித்த 'அவ்வையார்' திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அவ்வையார் விநாயகரை நோக்கி தவமிருக்கும்போது, அந்த தவத்தை கலைக்க எதிரிகள் முயற்சி செய்வார்கள்...

ரஜினி, அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பாகுபலி'

கோலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக புக் ஆகியிருப்பதா