சமூக வலைத்தளங்களில் 'பாகுபலி 2' காட்சிகள் லீக்: படக்குழு அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' என்ற பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்

இந்த இரண்டு நிமிட காட்சியில் பிரபாஸ், ராணா, சத்யராஜ் குறித்த காட்சிகள் இருப்பதாக தெரிகிறது.

ரூ.1000 கோடி வியாபார மதிப்புள்ள ஒரு திரைப்படத்தின் சில காட்சிகள் ரிலீசுக்கு முன்பே வெளியாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் பிரிவியூ திரையரங்கில் அல்லது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெறும்போது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

மத்திய, மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள்

சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது...

வறுமையில் வாடும் பிரபல நடிகரின் குடும்பத்திற்கு தாணு நிதியுதவி

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர், 'அடைந்தால் மகாதேவி இல்லையே மரணதேவி' என்ற வசனத்தின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது.

ராகவா லாரன்ஸ் மிஸ் செய்ததை சமுத்திரக்கனி செய்வாரா?

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா', மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

சசிகலா குடும்பம் வெளியேறிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன் - தம்பிகள். கே.பி முனுசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக தலைவர்கள் அனைவருமே சசிகலாவின் தலைமைக்கு கட்டுப்பட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர்

'தளபதி 61' படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த ஜோதிகா

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் மூன்று நாயகிகள் என்று முடிவு செய்த பின்னர் அவர்கள் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என்று தான் முதலில் உறுதி செய்யப்பட்டது.