ஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈராடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கள்ளிப்பாளையம் எனும் பகுதியில் அருண் எனும் 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

சமீபத்தில் இந்தியா-சீன எல்லை விவகாரம் தொடர்பாக சீனச் செயலிகள் பலவற்றிற்கு மத்திய அரசு தடைவித்தது. அதில் பப்ஜி விளையாட்டும் ஒன்று. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பப்ஜி விளையாட்டு விளையாட முடியாமல் அருண் தவித்து வந்ததாகவும் அதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மனநல மருத்துவரிடமும் அருண் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

இயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி!

'Road to Thumba' என்ற டைட்டில் கொண்ட குறும்படத்தை இயக்கி உள்ளதாகவும் இந்த குறĬ

சென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வெற்றி திரைப்படமான ‘ரெமோ’ திரைப்படத்தை இயக்கியவர்

இறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை!!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சிக்கிம் எல்லைப் பகுதியில்

மாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்!

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவான 'சைலன்ஸ்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மாதவன் நடித்த அடுத்த திரைப்படமான 'மாறா'

அம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா? அர்ச்சனாவை ஆத்திரமூட்டிய பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சண்டை சச்சரவும் இடையிடையே நடந்து வருகிறது.