எமிஜாக்சனுக்கு ஆண் குழந்தை: வைரலாகும் முத்த புகைப்படம்

  • IndiaGlitz, [Monday,September 23 2019]

இயக்குனர் விஜய் இயக்கிய 'மதராஸப்பட்டினம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை எமிஜாக்சன் அதன்பின் 'தெறி, தங்க மகன், 2.0', ஐ' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் எமி ஜாக்சனுக்கும் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்து, இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென எமிஜாக்சன் கர்ப்பமடைந்தார். ஏற்கனவே அவர் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று அறிவித்திருந்தபடியே இன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று எமி ஜாக்சன்-ஜார்ஜ் தம்பதியினர் பெயர் வைத்துள்ளனர்

குழந்தையை மடியில் வைத்தவாறு எமி ஜாக்சன் படுத்திருக்க, அவரது நெற்றியில் கணவர் ஜார்ஜ் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை எமிஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது
 

More News

சிரஞ்சீவியின் காலில் திடீரென விழுந்த விஜய்சேதுபதி! ஏன் தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் இணைந்து நடித்த திரைப்படம் 'சயிரா நரசிம்மரெட்டி. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி, வரும் அக்டோபர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

கடைசி நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் இரு விருந்தினர்கள்!

Rithvika and Janani are visiting bigg boss Read more at: https://tamil.filmibeat.com/television/bigg-boss-tamil-3-rithvika-and-janani-to-visit-bigg-boss-house/articlecontent-pf109032-063350.html

'சயிரா நரசிம்மரெட்டி சென்சாரில் ஒரு ஆச்சர்யம்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் 'சயிரா நரசிம்மரெட்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

தலைவர் பதவியை பிடிக்க தரையில் உருளும் போட்டியாளர்கள்

ஒவ்வொரு வாரமும் கேப்டன் பதவியை பிடிக்க ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் கேப்டன் போட்டியில் பங்கேற்க கவின், முகின், சாண்டி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்

சுபஸ்ரீ உயிரிழந்தது விதி: பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்தால் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த மரணத்திற்கு பேனர் வைத்ததே காரணம்