திமிங்கலத்தின் வாந்தி இத்தனை கோடியா? கடத்தல்காரர்கள் கைது!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

ரூபாய் 8 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமிங்கலத்தின் வாந்தி என்று கூறப்படும் அம்பர்க்ரீஸ் என்று கூறப்படும் பொருளை மிதக்கும் தங்கம் என்று கூறுவதுண்டு. தங்கத்தை போல மதிப்புள்ள பொருள் என்பதால் இதனை அவ்வாறு அழைப்பதுண்டு.

இந்த நிலையில் ரூபாய் 8 கோடி மதிப்புள்ள அம்பர்க்ரீஸ் பொருளை பெங்களூரில் போலீசார் கைப்பற்றியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பொருளை கடத்திய நால்வரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் 6.7 கிலோகிராம் அம்பர்க்ரீஸ் என்ற பொருள் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

திமிங்கலத்தில் வெளிவரும் இந்த அம்பர்க்ரீஸ் சென்ற பொருள் உயர்ரக வாசனை பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படும் பொருட்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. விலை மதிப்புள்ள இந்த அம்பர்க்ரீஸ் பொருளை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

More News

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இவர்? ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர், 'ஈரம்' 'வேட்டைக்காரன்' 'ஆதவன்' 'ராவணன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி

நான் இந்த இயக்குநரின் தீவிர ரசிகன்… மனம் திறக்கும் ஜகமே தந்திரம் நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம் வரும் ஜுன் 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

வருமான வரி கூட கட்டமுடியவில்லை… கொரோனா தாக்கம் குறித்து பிரபல நடிகை உருக்கம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் கொரோனா காரணமாக வேலை இல்லை

ஒரே பிரசவம்...! 10 பிஞ்சுகள்.... உலக சாதனை படைத்த பெண்...!

ஒரு பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்மணி உலக சாதனை படைத்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது காவல்துறையில் புகாரளித்த விஷால்: என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்பி செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது