இங்கே யாரும் என்னை மதிப்பதில்லை...! - மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தற்போது சரியாக இருக்கிறதா என்று கேட்டதற்கு தலைமை செயலாளரும், டி.ஜி.பியும் எனக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டனர். அது அதிர்ச்சியாக உள்ளது என மேற்குவங்க கவர்னர் கூறியுள்ளார்.

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா இன்று மாபெரும் பேரணி அறிவித்திருந்தார். அந்த பேரணி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த பேரணி பற்றியும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றியும் மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் அம்மாநில தலைமை செயலரிடமும் காவல் துறை டி.ஜி.பியிடமும் அறிக்கை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பெரும்பாலும் கவர்னர்கள் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதில்லை. ஆனால் பாஜக மத்திய அரசிற்கு பொறுப்பேற்ற பிறகு அவர்களது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதும் அதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

More News

ஜமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை அறிவித்த பனாரஸ் இந்து கல்லூரி மற்றும் பல கல்லூரிகள்..!

நடந்த இந்த வன்முறைக்கு ஜாமியா வன்முறைக்கு தாங்கள் காரணமில்லை என்றும், டெல்லி காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகளும், உள்ளூர் குண்டர்களுமே இந்த வன்முறைக்கு காரணம் என்று மாணவர்கள் கூறுகின்றனர்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி..!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டது போல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பேரணியில் ஈடுபட்டுள்ளார்

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் அனுபவம்: வைரலாகும் வீடியோ!

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது இசைத் திறமையால் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் என்பதும் இசைக்காக ஆஸ்கார் விருது வாங்கிய ஒரே இந்தியர் என்பதும் தெரிந்ததே

'பேட்ட' ரஜினிகாந்த் கெட்டபுக்கு திடீரென மாறிய தனுஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினியின் இளமை தோற்றத்துடன் முறுக்கு மீசையுடன் தோன்றுவார்

பிரபல தமிழ் பாடகரின் மகள் திடீர் மாயம்: போலீசில் புகார்

பிரபல தமிழ் திரைப்பட மற்றும் கிராமியப் பாடல்களை பாடும் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி என்பது தெரிந்ததே. இவருடைய மனைவியும் ஒரு பாடகியாவார். இருவரும் இணைந்து பல