நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய 'பாரதி கண்ணம்மா'

  • IndiaGlitz, [Saturday,August 14 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’பாரதி கண்ணம்மா’ என்பதும் இந்த சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஃபாலோயர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மால்களில் பொருட்களை எடுக்க பயன்படுத்தப்படும் டிராலியில் உட்கார்ந்து கொண்டு செல்வது போன்ற ஒரு வீடியோவை ரோஷினி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். நான் சிறுமியாக இருக்கும்போது இதுபோன்று செய்ய வேண்டும் என்று தனக்கு மிகுந்த ஆசை என்றும் ஆனால் தற்போதுதான் அந்த ஆசை நிறைவேறி உள்ளதாகவும் அவர் அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விரலை விட்டு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் கொடூரம்… இராணுவத்தில் இப்படியுமா?

இந்தோனேசிய இராணுவத்தில் சேரும் பெண்களுக்கு உலகத்திலேயே கொடூரமான ஒரு சோதனை முறை இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாகத் தகவல் கூறப்படுகிறது.

6 வயதில் உடலுறவு, மனைவி திருட்டு விழா… உலகின் 10 விசித்திரமான பாலியல் பழக்கங்கள்!

“ஒருவனுக்கு ஒருத்தி“ என்ற பாலியல் நடைமுறையே தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மயக்க மருந்து கொடுத்து இரு ஆண்களுடன் ஆபாசப்படம்: பிரபல நடிகையின் மீது மாடல் நடிகை புகார்!

தனக்கு மயக்க மருந்து கொடுத்து இரு ஆண்களுடன் இணைந்து ஆபாச படம் எடுத்ததாக பிரபல் நடிகை ஒருவர் மீது மாடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சி காரணமாக 'பீஸ்ட்' டைட்டில் மாறுகிறதா?

திமுக ஆட்சியில் காரணமாக தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் டைட்டில் மாற இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்புக்கு மறுப்பு தெரிவித்தாரா தாணு?

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் படப்பிடிப்புக்கு தயாராக இருந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் படப்பிடிப்பு வேண்டாம் என மறுத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும்